நம் நாட்டிற்குள் வந்து நம் மீனவர்களை சுட்டவனை கண்டித்ததற்கு நம் நாட்டில் விலை- சிறைச்சாலை .
Issues: Human Rights, International, Srilanka
Region: Chennai - South, Tamil Nadu
Category: Headlines
Date:
Thu, 15/07/2010 நம் நாட்டிற்குள் வந்து நம் மீனவர்களை சுட்டவனை கண்டித்ததற்கு நம் நாட்டில் விலை சிறைச்சாலை .
நம் நாட்டுடன் பல போரில் ஈடுபட்ட மற்றும் நம் நாட்டுக்குள் தீவிரவாதத் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் நம் மீனவர்களை தாக்கியதாக இதுவரை ஒரு சம்பவமும் இல்லை . ஆனால் நட்பு நாடு என்று இந்தியா கூறும் இந்த சிங்கள நாய்கள் இதுவரை நம் மீனவர்கள் 500 பேருக்கும் மேலானவர்களை சுட்டுக் கொண்றுள்ளனர்

