தமிழர் தம் நலனை கருத்தில் கொள்ளாமல் உறங்கிக் கொண்டிருக்கும் உழைப்பறியா அரசியல் தலைவர்களுக்கு மத்தியில், உணர்வுப்பூர்வமாக உழைத்துக்கொண்டிருக்கும் உலகத்தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவர் வைகோ.
பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதற்கு வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைட், நைட்ரஸ் ஆக்சைட், மீத்தேன், குளோரா புளோரா கார்பன் ஆகிய பசுங்குடில் வாயுக்கள்தான் காரணமாகும்.
பூமியில் உயிரினங்கள் வாழ இன்றியமையாத தேவை காற்று. அந்தக் காற்றுதான் மனிதனையும், விலங்குகளையும் தாவரங்கள் மற்றும் மரங்களையும் வாழவைக்கின்றது. உயிர்க்காற்றே நச்சுக்காற்றானால் மனிதனும் வாழமுடியாது.