முதலமைச்சர் பொது நிவாரண நிதி மறுமலர்ச்சி தி.மு.க., ரூ. 10 இலட்சம் வழங்கியது!
விவகாரங்கள்: சுற்றுச்சூழல், மனித உரிமை, வறுமை, புறநகர்
மாவட்டம்: சென்னை - வடக்கு, சென்னை - தெற்கு, கோயம்புத்தூர் - மாநகர், கோயம்புத்தூர் - புறநகர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, காரைக்கால், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை - மாநகர், மதுரை - புறநகர், நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருநெல்வேலி - மாநகர், திருநெல்வேலி - புறநகர், திருப்பூர், திருச்சி - மாநகர், திருச்சி - புறநகர், தூத்துக்குடி, வேலூர் - கிழக்கு, வேலூர் - மேற்கு, விழுப்புரம், விருதுநகர், தமிழ்நாடு
செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், அறிவிப்புகள்
முதலமைச்சர் பொது நிவாரண நிதி
மறுமலர்ச்சி தி.மு.க., ரூ. 10 இலட்சம் வழங்கியது!
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளுக்காக தமிழக அரசு மேற்கொண்டுள்ள நிவாரண மற்றும் மறுவாழ்வு முயற்சிகளுக்கு உதவி புரியும் வகையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரூபாய் பத்து இலட்சத்திற்கான காசோலையை இன்று காலை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக நிதித்துறைச் செயலாளரிடம் வழங்கப்பட்டது.
இந்நிதிக்கான காசோலையை துணைப் பொதுச் செயலாளர் மல்லை சி.இ. சத்யா, மாவட்டச் செயலாளர்கள் வேளச்சேரி பி. மணிமாறன், சு. ஜீவன், பாலவாக்கம் க. சோமு, டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கோ. நன்மாறன் ஆகியோர் சேர்ந்து அளித்தனர்.
‘தாயகம்’ தலைமைக் கழகம்
சென்னை - 8 மறுமலர்ச்சி தி.மு.க
10.01.2012

