நம் நாட்டிற்குள் வந்து நம் மீனவர்களை சுட்டவனை கண்டித்ததற்கு நம் நாட்டில் விலை- சிறைச்சாலை .
விவகாரங்கள்: மனித உரிமை, சர்வதேசம், இலங்கைத் தமிழர்
மாவட்டம்: சென்னை - தெற்கு, தமிழ்நாடு
செய்தித்துறை: தலைப்பு செய்திகள்
Date:
Thu, 15/07/2010 நம் நாட்டிற்குள் வந்து நம் மீனவர்களை சுட்டவனை கண்டித்ததற்கு நம் நாட்டில் விலை சிறைச்சாலை .
நம் நாட்டுடன் பல போரில் ஈடுபட்ட மற்றும் நம் நாட்டுக்குள் தீவிரவாதத் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் நம் மீனவர்களை தாக்கியதாக இதுவரை ஒரு சம்பவமும் இல்லை . ஆனால் நட்பு நாடு என்று இந்தியா கூறும் இந்த சிங்கள நாய்கள் இதுவரை நம் மீனவர்கள் 500 பேருக்கும் மேலானவர்களை சுட்டுக் கொண்றுள்ளனர்

