Fri, 25/11/2011
Wed, 19/01/2011
இந்திரா அப்படி...

Fri, 01/01/2010

தென்னாட்டு மக்களின் கோபத்துக்கு ஆளாகாதீர்கள்! இடையூறு செய்வதை நிறுத்திக்கொள்ளுங்கள்! வைகோ.

Sat, 07/11/2009
Thu, 10/09/2009

பொது உடைமை இயக்கத் தலைவர் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் 103ஆம் பிறந்த நாள் விழா 21.8.2009 அன்று நாகர்கோவில் பூதப்பாண்டியில் நடைபெற்றது.

Fri, 22/05/2009

தமிழ் இனத்தைக் காரிருள் சூழ்ந்துவிட்டது. இந்த இருள் எப்போது விலகும் என்பதற்கு உறுதியான உத்தரவாதம் எதுவும் இல்லை. ஆனால், என்றேனும் ஓர் நாள், இந்த அந்தகாரத்தில் இருந்து வெளிச்சத்துக்கு வருவோம்.

certain faults corrected

Fri, 10/04/2009

குழந்தைகளையும் பெண்களையும் கொத்து கொத்தாக கொல்லும் ராஜபக்சேவை
அலெக்சாண்டருடன் ஒப்பிட்ட கருணாநிதி ஒரு மிகப் பெரிய தமிழ் இனத் துரோகி .

வைகோ

Fri, 03/04/2009

கருணாநிதி குடும்பம், இந்தியாவை ஆட்சி செய்யும் அதிகாரம் கிடைக்கப் பெற்றவுடன் நடத்தி உள்ள ஊழலின் மதிப்பு ரூபாய் அறுபது ஆயிரம் (ரூ. 60,000 கோடி) கோடி.

எனக்குத் தெரியும் புலிகளை அழிக்க முடியாது. பிரபாகரனை நெருங்கமுடியாது (பலத்த கை தட்டல்)

அதைமீறி, அவர்கள் மீது ஒரு துரும்பு விழுந்தால் நடப்பது வேறு என்று இந்திய அரசுக்கு எச்சரிக்கிறேன். இந்திய அரசுக்கு, அதைத் தலைமை தாங்கி நடத்துகிறவர்களுக்கு வினையை விதைக்காதீர்கள் என்று திரும்பவும் எச்சரிக்கிறேன். நான் சொல்கிற ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தத்தை யோசித்துத் தான் பேசுகிறேன். எனக்கு ஒன்றும் பயம் கிடையாது. நான் உண்மையைப் பேசுகின்றேன். யாமார்க்கும் குடியல்லோம் யமனை அஞ்சோம் என்று சொன்னார் நாவுக்கரசர் அப்பரடிகள். அவர் உலவிய தமிழக பூமி.

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)