Sat, 03/04/2010

தலையாய
கடமை!

Tue, 12/01/2010

உலகத்தின் ஒவ்வொரு நாட்டிலும் வாழும் மக்கள், தங்கள் இனம், இனத்தவர் நெடுங்காலமாகக் கொண்டாடி வருகின்ற பண்டிகைகளை மகிழ்ந்து போற்றி, ஆண்டு தோறும் கொண்டாடுகின்றனர். இவற்றில் அவர்கள் வழிபடும் சமயம் சார்ந்த விழாக்கள் உண்டு. தமிழர்கள் கொண்டாடும் தைப்பொங்கல், தனிச்சிறப்பு கொண்டது. இயற்கைக்கு நன்றியும், உழைப்புக்கு உயர்வும், உலகோரை வாழ்விக்கும் உழுதொழில் வேளாண்மைக்கு மகுடம் சூட்டும் விழா ஆகும்.

Fri, 25/12/2009

டிசம்பர் 29-முல்லைப் பெரியாறு உரிமை காக்கும் போராட்டம்.

களம் அழைக்கிறது! கம்பத்துக்கு வாரீர்!

இமைப்பொழுதும் நீங்காது
என் இதயத்துடிப்போடும்
இரத்தச் சுழற்சியோடும் கலந்துவிட்ட
கண்ணின்மணிகளே!

Mon, 09/11/2009

முல்லைப்பெரியாறு உரிமை காக்கவும்,
கேடு செய்யும் கேரளத்துக்கும், துணை போகும் மத்திய அரசுக்கும், கடமை தவறிய தமிழக அரசுக்கும் கண்டனம் தெரிவிக்க...

நவம்பர் 14 மதுரையில், உண்ணாநிலை அறப்போராட்டம்!

Mon, 14/09/2009
Thu, 10/09/2009

‘அண்ணாவின் தம்பியரே!’ என்று அழைக்கப்படும் தகுதியைப் பெற்று இருக்கின்ற- எண்ணற்ற தியாகங்களுக்குத் தங்களை ஆட்படுத்திக்கொண்டு, கண்ணினும் மேலாகக் கழக மறுமலர்ச்சியைக் கருதி உழைத்து வரும் ஆற்றலின் ஊற்றுகள

Thu, 13/08/2009

இன்னும் ஐந்து வாரகாலம்தான் இருக்கிறது... திருச்சி மாநகர்தனில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை, திருச்சி மண்டல மாநாடாக நாம் எழுச்சிக் காவியம் தீட்டுவதற்கு, இடையில் இருக்கும் நாட்கள் அதிகம் இல்லை.

Fri, 10/07/2009

1993ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்திலும், 1994 ஆம் ஆண்டிலும் தோழர்களிடத்தில் கண்ட வீறுகொண்ட உணர்ச்சியையும் எழுச்சியையும், கடந்த ஒருமாத காலமாக மேற்கொண்டுள்ள என் பயணத்தில் காண்கிறேன்.

Fri, 22/05/2009

தமிழ் இனத்தைக் காரிருள் சூழ்ந்துவிட்டது. இந்த இருள் எப்போது விலகும் என்பதற்கு உறுதியான உத்தரவாதம் எதுவும் இல்லை. ஆனால், என்றேனும் ஓர் நாள், இந்த அந்தகாரத்தில் இருந்து வெளிச்சத்துக்கு வருவோம்.

certain faults corrected

Mon, 27/04/2009
 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)