இலங்கைத் தீவில் சிங்கள இனவெறி அரசின் அதிபர் மகிந்த ராஜபக்ஷே நடத்துகிற இரத்தவெறி கொண்ட கொலைபாதக இராணுவத் தாக்குதலால் தமிழ் இனமே அழிந்து போகுமோ எனும் அபாயம் சூழ்ந்துள்ளது.
உருவாக்கம் மற்றும் பராமரிப்புதிரு. கார்த்திகேயன்த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)