Mon, 09/11/2009

தடை... சிறை... கால் தூசுக்குச் சமம்!!

தமிழ் இனத்துக்கு எதிரான மன்மோகன்சிங் அரசின் துரோகம் தொடர்ந்தால்

புலிகளுக்கு எல்லா உதவிகளும் செய்வோம்!

Sat, 19/09/2009

திருச்சியில் 15.09.2009 அன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மண்டல மாநாடு மாபெரும் எழுச்சியுடன் நடந்தேறியது. இலட்சக்கணக்கானோர் பங்கேற்ற இம்மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரை....

Sat, 19/09/2009
Thu, 10/09/2009

‘அண்ணாவின் தம்பியரே!’ என்று அழைக்கப்படும் தகுதியைப் பெற்று இருக்கின்ற- எண்ணற்ற தியாகங்களுக்குத் தங்களை ஆட்படுத்திக்கொண்டு, கண்ணினும் மேலாகக் கழக மறுமலர்ச்சியைக் கருதி உழைத்து வரும் ஆற்றலின் ஊற்றுகள

Thu, 13/08/2009

இன்னும் ஐந்து வாரகாலம்தான் இருக்கிறது... திருச்சி மாநகர்தனில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை, திருச்சி மண்டல மாநாடாக நாம் எழுச்சிக் காவியம் தீட்டுவதற்கு, இடையில் இருக்கும் நாட்கள் அதிகம் இல்லை.

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)