அரசியலமைப்புச் சட்டப்படி இயங்குவதே ஆளுநரின் கடமை – வைகோ அறிக்கை!
அரசியலமைப்புச் சட்டப்படி இயங்குவதே ஆளுநரின் கடமை!
வைகோ அறிக்கை
இலங்கை அரசு கைப்பற்றிய தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் – வைகோ கண்டனம்..!
இலங்கை அரசு கைப்பற்றிய தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் – வைகோ கண்டனம்..!
குடியரசு நாள் அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழகம் புறக்கணிப்பா?
குடியரசு நாள் அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழகம் புறக்கணிப்பா?
திராவிடர் கழகம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க. ஆதரவு!
#வைகோ_அறிக்கை
குடியரசு நாள் அணிவகுப்பு; மாநிலங்களுக்கு அவமதிப்பு!
குடியரசு நாள் அணிவகுப்பு;
மாநிலங்களுக்கு அவமதிப்பு!
வைகோ கண்டனம்
ஒபிசி 27 விழுக்காடு இடஒதுக்கீடு; தலைவர் வைகோ அவர்களின் சட்டப் போராட்டமும், பங்களிப்பும்..!
ஒபிசி 27 விழுக்காடு இடஒதுக்கீடு; தலைவர் வைகோ அவர்களின் சட்டப் போராட்டமும், பங்களிப்பும்..!
மக்கள் கண்காணிப்பகம் மீது அடக்குமுறை!
மக்கள் கண்காணிப்பகம் மீது அடக்குமுறை – வைகோ கண்டனம்!
07.01.2022 அன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் பிடி வாரண்ட் பெற்று 08.01.2022 அன்று மக்கள் கண்காணிப்பக அலுவலகத்திற்கு வந்து சோதனையிட்டுள்ளனர். மீண்டும் வருவோம் என்று கூறிச் சென்றுள்ளனர். இத்தகைய மிரட்டலுக்கு, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மருத்துவப் படிப்பில் ஒபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு செல்லும். உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறேன்!
மருத்துவப் படிப்பில் ஒபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு செல்லும். உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறேன் – துரை வைகோ.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின், அங்கீகரிக்கப்பட்ட, அதிகாரப்பூர்வ இணைய சமூக வலைதள, சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், சமூக வலைதள கணக்குகள், பக்கங்கள் என அனைத்தின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய வழி தளத்தில் பகிரப்படுபவை மட்டுமே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ செய்திகளாகும். இந்த அனைத்து இணையதள செயல்பாடுகளும், என்னால் நேரடியாக கண்காணிக்கப்பட்டு இயங்கும்.
மாநில உரிமைக் கொடியை உயர்த்திப் பிடிக்கும் ஆளுநர் உரை!
தமிழகச் சட்டமன்றத்தின் 16 ஆவது பேரவையின் 2ஆவது கூட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.இரவி ஆற்றிய உரையில் பல வரவேற்கத்தக்க அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன.
புத்தாண்டு வாழ்த்து !
சாதி, சமய மோதல்கள் இல்லாத சமத்துவமும், சகோதரத்துவமும், சமூகநீதியும் தமிழகத்தில் முழுமையாக நிலைநிறுத்தப்படட்டும்.