முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / மேட்டுப்பாளையம் – நெல்லை சிறப்பு இரயிலை நிரந்தரமாக இயக்குக! வைகோ வேண்டுகோள்

மேட்டுப்பாளையம் – நெல்லை சிறப்பு இரயிலை நிரந்தரமாக இயக்குக! வைகோ வேண்டுகோள்

July 3, 2023 by Admin in அறிக்கைகள் செய்திகள்

மேட்டுப்பாளையம் – நெல்லை சிறப்பு இரயிலை
நிரந்தரமாக இயக்குக!

வைகோ வேண்டுகோள்

மேட்டுப்பாளையம் – நெல்லை சிறப்பு இரயிலில் கடந்த 5 மாத காலத்தில் 34,167 பேர் பயணித்துள்ளதாகவும், இதன் மூலம் இரயில்வே துறைக்கு 1,56,000 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.

எனவே, இந்த வாராந்திர சிறப்பு இரயிலை வாரம் இருமுறை இயக்குவதுடன், சூலை மாதத்திற்குப் பிறகு நிரந்தரமாக இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 324 பயணியர் இரயில்களில், 316 இரயில்கள் சிறப்பு இரயில்கள் என்ற பெயரில் மீண்டும் இயக்கப்படுகின்றன. ஆனால், அவைகளில் மூன்று மடங்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. ஏற்கனவே, இருந்ததைப் போல சாதாரண கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்.

பொதுமக்கள் நலனுக்கான இப்பிரச்சினையில், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இரயில்வே அமைச்சகத்தையும், தென்னக இரயில்வே பொதுமேலாளரையும் கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை – 8
03.07.2023

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
சங்கொலி 07.07.2023
Next Post
ஒழுங்கு நடவடிக்கை

Related News

சங்கொலி 06.10.2023
September 29, 2023 by Admin
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு! வைகோ இரங்கல்
September 28, 2023 by Admin
மீலாது நபி திருநாள் – வைகோ வாழ்த்து
September 27, 2023 by Admin