முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் தாயகத்தில் சூளுரை நாள்

கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் தாயகத்தில் சூளுரை நாள்

October 9, 2024 by Admin in அறிக்கைகள் செய்திகள்

கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில்
தாயகத்தில் சூளுரை நாள்

மறுமலர்ச்சி தி.மு.கழகம் வேரூன்ற உயிர்க்கொடை தந்த உத்தமர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி, சூளுரை மேற்கொள்ளும் நிகழ்ச்சி 10.10.2024 காலை 9 மணிக்கு, தாயகத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

கழக நிர்வாகிகளும், தோழர்களும் திரளாகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை – 8
09.10.2024

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் உரிமைகளைக் காக்க நடவடிக்கை மேற்கொள்க! வைகோ அறிக்கை
Next Post
சங்கொலி 18.10.2024

Related News

சங்கொலி 06.02.2026
January 31, 2026 by Admin
சங்கொலி 23.01- 30.01.2026
January 23, 2026 by Admin
சங்கொலி 16.01.2026
January 10, 2026 by Admin