முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • செய்திகள்
  • / முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் மறுமலர்ச்சி திமுக சார்பில் புகழ் வணக்கம்

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் மறுமலர்ச்சி திமுக சார்பில் புகழ் வணக்கம்

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள்
மறுமலர்ச்சி திமுக சார்பில் புகழ் வணக்கம்
August 7, 2023 by Admin in செய்திகள்

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள்

மறுமலர்ச்சி திமுக சார்பில் புகழ் வணக்கம்

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மறுமலர்ச்சி திமுக சார்பில் பொருளாளர் மு.செந்திலதிபன், துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் மலர் வளையம் வைத்து புகழ் வணக்கம் செலுத்தினர்.

உயர்நிலைக்குழு உறுப்பினரும், வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளருமான சு.ஜீவன், ஆட்சிமன்றக் குழு உறுப்பினரும், தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளருமான கே.கழககுமார், மாவட்டச் செயலாளர்கள் தென்சென்னை மேற்கு வழக்கறிஞர் சைதை ப.சுப்பிரமணி, வடசென்னை மேற்கு டி.சி.இராசேந்திரன், செங்கல்பட்டு வடக்கு மா.வை.மகேந்திரன், செங்கல்பட்டு கிழக்கு ஊனை பார்த்திபன், திருவள்ளூர் மு.பாபு, உயர்நிலைக்குழு உறுப்பினரும், கொள்கைவிளக்க அணிச் செயலாளருமான ஆ.வந்தியத்தேவன், தணிக்கைக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன், தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மணிவேந்தன், மகளிர் அணி மாநிலச் செயலாளர் மல்லிகா தயாளன், சிறுபான்மை அணிச் செயலாளர் அம்பத்தூர் ஜெ.சிக்கந்தர், இலக்கிய அணிச் செயலாளர் செயலாளர் காரை செல்வராஜ், தேர்தல் பணிச் செயலாளர் வி.சேஷன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும், கழகத் தோழர்களும் கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தினர்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
07.08.2023

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
டாக்டர் கலைஞர் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் டெல்லி அண்ணா அறிவாலயத்தில் மாலை அணிவித்து புகழ் வணக்கம்
Next Post
இந்துத்துவ சனாதன சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்பதை மீண்டும் நிலைநாட்டிய முதல்வருக்குப் பாராட்டு! நன்றி; வைகோ அறிக்கை

Related News

சங்கொலி 20.06.2025
June 13, 2025 by Admin
சங்கொலி 13.06.2025
June 6, 2025 by Admin
சங்கொலி 06.06.2025
June 3, 2025 by Admin